Maa Health C

Maa Health C

Share

100000+ Satisfied Customers
1000+ Happy families with baby
Zero Side Effects
100% Natural

03/05/2025

Hi Allah, Maa Naturals and Traders offer excellent product for you
For Enquiry ☎️ 090800 47846

05/03/2025

For Enquiry ☎️ 08925895546
Unlock nature's secret with Maa Naturals

20/10/2024

100000+ Happy Customers • 1000+ Happy families with 🤱🤰• 100% Pure and Natural

20/10/2024

For Enquiry ☎️ 090253 83180

20/10/2024
20/10/2024

Happy Customers

20/10/2024
20/10/2024

பொதுவாக ஆண்களுக்கு தவறான உணவு பழக்கம், வேலைப்பழு, Sugar, BP, Cholesterol, கை பழக்கம், உடலுடைய சூடு, மரபணு காரணமாக நரம்புகளில் பலவீனம் ஏற்படும்.
இதனால் தாம்பத்தியத்தில்

1. விரைப்பு தன்மை குறைந்து போவது
2. நீண்ட நேரம் தாம்பத்தியம் ஈடுபட முடியாமல் போவது
3. தாம்பத்தில் ஆர்வம் இல்லாமல் போவது
4. ஒரு முறைக்கு மேல் ஈடுபட முடியாமல் போவது
5. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் குறைவாக சுரப்பது
6. சீக்கிரமாக ஆணுறுப்பு சுருங்கி விடுவது
7. ஆணுறுப்பின் அளவு சிறியதாக சுருங்கி கொண்டே போவது

போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இது தாம்பத்தியத்தில் பெண் எதிர் பார்க்கக்கூடிய திருப்தியை ஆண் தர முடியாமல் போவதற்கு முக்கியமான காரணம்

மேலும்,
1. விந்து அணுக்கள் எண்ணிக்கை(Sperm Count) குறைந்து போவது
2. விந்தணுக்களின் வேகம் குறைந்து (Motility) போவது
3. விந்து நீர்த்துப்போவது

இவை குழந்தையின்மை (Infertility) பிரச்சனைக்கும் முக்கியமான காரணம்

நம்முடைய மருந்து இயற்கையான முறையில் எந்தவிதமான கெமிக்கல்ஸ் சேர்க்காமல் இறைவன் அளித்த மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது.
ஆண், பெண் இருவரும் நாம் சொல்லக்கூடிய முறையில் இந்த மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக் கொண்டால் மேல் சொன்ன பிரச்சனைகளுக்கு நிச்சயமான தீர்வு ஒரு சில நாட்களுக்குள் பார்க்கலாம்.

திருப்தியான தாம்பத்தியம் சாத்தியப்படும் மேலும் குழந்தையின்மை பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்

பத்தியம் தேவையில்லை, பக்க விளைவுகள் கிடையாது

தாம்பத்தியத்திற்கு வயது ஒரு தடையே கிடையாது 70 வயதிலும் திருப்தியான தாம்பத்தியம் சாத்தியப்படும்


ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள்.
இந்த 48 நாட்களுக்குள்ளேயே நல்ல தீர்வு ரிசல்ட் உங்களால் உணர முடியும்.
ஒருவர் மூன்று மண்டலம் அதாவது (3 x48 நாட்கள்) இந்த மருந்து எடுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுக்க நிரந்தரமாக மேல் சொன்ன பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம்.

சாப்பிடும் முறை:

நம்முடைய மருந்து பவுடர் போல இருக்கும் அதாவது 25 மூலிகைகளை பதப்படுத்தி அரைத்து தருவோம்.

இதை காலையிலும் மாலையிலும் உணவுக்கு பிறகு காய்ச்சிய பசும்பால் அல்லது சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்.

நம்முடைய மருந்துடைய ஒரு பாட்டில் 300 கிராம் இருக்கும்.
ஒரு பாட்டிலை 12 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
தொடர்ச்சியாக ஒரு மண்டலத்திற்கு நான்கு பாட்டிலில் பயன்படுத்த வேண்டும்.
4 பாட்டில்களை 48 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

ஒரு பாட்டில் 12 முதல் 15 நாட்கள் வரைக்கும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம் அப்படியானால் நான்கு பாட்டில்கள் அறுபது நாள் வரை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நான்கு பாட்டிலுக்குள் தான் நாங்கள் செல்லக்கூடிய ரிசல்ட் உங்களால் உணர முடியும். ஒவ்வொருவருடைய உடலுடைய பலகீனத்திற்கு ஏற்ப ரிசல்ட் வேறுபடும்.

இயற்கையான மருந்து என்பதால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
நாங்கள் சொல்லக்கூடிய முறையில் பொறுமையாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் 100% தீர்வு கிடைக்கும்.

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Chennai